Pages

Thursday, 20 October 2011

காதலிக்கு ஒரு கவிதை .....

அடியே எருமை
உனக்கு புரியவில்லை என் அருமை
உன் நிறமோ கருமை
ஆனால் ஐஸ்வர்யா ராய் போல உனக்கு பெருமை ....

எனக்கோ வாழ்வில் வறுமை
அதனால் என் காதல் உனக்கு சிறுமை
இன்றும் எனக்கு இருக்கு காதலில் பொறுமை
நீயில்லாத வாழ்வு என்றும் எனக்கு வெறுமை........

No comments:

Post a Comment